கஜேந்திரகுமாரின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது : எதிர்க்கட்சித் தலைவர்!
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் நிலைப்பாடு மற்றும் செயற்பாடுகள் குறித்து தம்மிடத்தில் மாறுப்பட்ட கருத்துக்கள் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று நாடாளுமன்றிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் சிறப்புரிமை இந்த சம்பவத்தின் ஊடாக மீறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அவருக்கு … Continue reading கஜேந்திரகுமாரின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது : எதிர்க்கட்சித் தலைவர்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed